கொழும்பில் இன்று இடம்பெற்ற அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள முற்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்டார்.
அவர் வந்தவுடன், பொதுமக்கள் தண்ணீர் மற்றும் பிற பொருட்களை வீசி, அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு கூறி தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
முன்னாள் அமைச்சர் உடனடியாக ஒரு குழுவினரால் எதிர்ப்பாளர்களிடமிருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார். (யாழ் நியூஸ்)
அவர் வந்தவுடன், பொதுமக்கள் தண்ணீர் மற்றும் பிற பொருட்களை வீசி, அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு கூறி தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
முன்னாள் அமைச்சர் உடனடியாக ஒரு குழுவினரால் எதிர்ப்பாளர்களிடமிருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார். (யாழ் நியூஸ்)
SJB MP Rajitha Senaratne attacked by protesters when he joined the protest pic.twitter.com/98qsUh3zF8
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) July 9, 2022