VIDEO: ரணில் ஜனாதிபதியானது தலைக்கு பத்து கோடி கொடுத்து!
Posted by Yazh NewsAuthor-
பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு தலா 10 கோடி வழங்கி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவில் உள்ள முட்டாள்களை நன்றாக அரைப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.