அடுத்த வாரம் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அடுத்த வாரம் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று!

எரிபொருள் நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிரமங்களைக் கருத்தில் கொண்டு, அடுத்த வாரம் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (03) இடம்பெறவுள்ளது.

இதன்படி கடந்த வாரம் பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பில் பாடசாலை கற்கைகள் இடம்பெற்ற விதத்தை மீளாய்வு செய்யும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக கல்வி அமைச்சர், அமைச்சின் மேலதிக செயலாளர்கள், மாகாண கல்விப் பணிப்பாளர்கள், பல தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் உட்பட கல்வி அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.