![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgr5XQCd9dDUv2V9sHZvkXVZhCvDkgZphcknl21sD3ygKt3_T1nE76RLZeFP6K7dHekjDDXmzEoxNlQu84VN34onYnYP_Av9T766fzY4lz_xAN5s1Xja-spLIa42jmmJq_dnBj3TfNxZ9HTgVjMiJf8Ar2tKomK7PbwTrejE5flBQPFRxBs-oVPOjecGA/s16000/7820D400-4D1B-4AB1-928D-AA42065B2458.jpeg)
பல சோதனைச் சாவடிகளைக் கடந்ததும், பாதுகாப்புப் பணியாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
தற்போது ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயில் முன் தரையில் அமர்ந்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
ஜனாதிபதி செல்லும் வரை இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)