மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தில் விசேட வேண்டுகோள்!!
Posted by Yazh NewsAuthor-
எதிர்வரும் ஆகஸ்ட் 01 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு வாரம் முழுவதும் எரிபொருள் நிலையங்களில் விநியோகம் நடைபெறும்.
எனவே எதிர்வரும் திங்கட்கிழமையன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நெரிசலை ஏற்படுத்த வேண்டாம் என பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றோம் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.