முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு சிங்கப்பூர் அரசு விடுத்த அவசர அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு சிங்கப்பூர் அரசு விடுத்த அவசர அறிவிப்பு!

தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை 15 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு பாதுகாப்பு வழங்குவதில் சிங்கப்பூர் தற்போது சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரில் இருந்து மத்திய கிழக்கு நாடு ஒன்றிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார், ஆனால் அது இதுவரை நடக்கவில்லை.

கோட்டாபய ராஜபக்ஷவின் அடுத்த நாடு இன்னும் உறுதி செய்யப்படவில்லை. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.