அதிக கடன் வாங்கினால் என்ன நடக்கும் என்பதை இலங்கையிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அதிக கடன் வாங்கினால் என்ன நடக்கும் என்பதை இலங்கையிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்!


அதிக கடன் வாங்கும் மற்றும் கொள்கை இல்லாத நாடுகளுக்கு எச்சரிக்கை அறிகுறியாக இலங்கையை பார்க்க முடியும் என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிடுகிறது. 

இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா இதனைத் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.