மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம்! ஒருவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம்! ஒருவர் பலி!


ரத்கமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 45 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

காலி, ரத்கம - கம்மெதேகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கடந்த 24 மணி நேரத்தில் நடந்த 2வது துப்பாக்கிச்சூடு சம்பவம் இதுவாகும்.

கொட்டாஞ்சேனையில் நேற்று இரவு 51 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 

முன்னதாக ஜூலை 27ஆம் திகதி பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகி, குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.