BREAKING: எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது!!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING: எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது!!!!

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று (28) முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விடுவிக்கப்படும் என கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன, அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் ஜூலை 10 ஆம் திகதி வரை எரிபொருளை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்திருந்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.