நாளைய போட்டியில் இருவர் அணியில் இடம்பெற வாய்ப்பு இல்லை!
Posted by Yazh NewsAdmin-
இலங்கை சுற்றுப்பயணத்தில் அவுஸ்திரேலிய அணியின் உபாதை பட்டியல் நீண்டு செல்கின்றது. டிரவிஸ் ஹெட் உபாதை காரணமாக அடுத்து வரும் போட்டியில் கலந்து கொள்ளமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு தொடை தசையில் உபாதை ஏற்பட்டுள்ளதால், நாளை நடைபெறும் இறுதி ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார்.
இதேவேளை, துஷ்மந்த சமீரவும் 5 வது ஒருநாள் போட்டியில் இடம்பெற வாய்ப்பில்லை என தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.