![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFdSgpWeNX-B9KmnFrKQ4Bdp-MHhLr4SEp34xuqwCcj2WxfVLrSQ4n2C-7HUPbBIu1pYz02g55f-_WZH5MpEBnW_x8_Ozr3uuSSl8Bydl0ymyWb6wpl2Zk8i950K0UvB57DfqNaDcm_I4/s16000/1654321882272665-0.png)
முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக இவ்வாறு பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 19 ஆம் திகதி முதலாம் தவணையின் முதலாம் கட்டத்தை நிறைவுறுத்தி பாடசாலைகளுக்கான விடுமுறை வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.