நடுவீதியில் நின்ற முச்சக்கர வண்டிக்கு எ‌ரிபொரு‌ள் பெற்றுக்கொள்ள சாரதி பயன்படுத்திய யுக்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நடுவீதியில் நின்ற முச்சக்கர வண்டிக்கு எ‌ரிபொரு‌ள் பெற்றுக்கொள்ள சாரதி பயன்படுத்திய யுக்தி!


நானுஓயா பிரதேசத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் எரிபொருளின்றி பிரதான வீதியில் நிறுத்தப்பட்டிருந்த அவரது முச்சக்கரவண்டிக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள யுக்தி ஒன்றை கையாண்டதை காணக்கூடியதாக இருந்தது.

தனது முச்சக்கர வண்டியின் எரிபொருள் தாங்கி மற்றும் இலக்கத் தகட்டை அகற்றி கழுத்தில் மாட்டிக்கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து பெற்றோலை தாங்கிக்கு பெற்றுக் கொண்டு சென்றுள்ளார். 

இது தொடர்பில் சாரதியிடம் வினவியபோது, கேன்களில் எரிபொருள் நிரப்பப்படாததால் பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது முச்சக்கரவண்டிக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இந்த முறையை பயன்படுத்தியதாக தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.