கோப் சபைக்கு வழங்கிய கருத்தை வாபஸ் பெற்ற இலங்கை மின்சார சபைத் தலைவர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கோப் சபைக்கு வழங்கிய கருத்தை வாபஸ் பெற்ற இலங்கை மின்சார சபைத் தலைவர்!

கோப் சபைக்கு தாம் தெரிவித்த கருற்றினை வாபஸ் பெறுவதாம இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எஸ். எம். சி.பெர்டினாண்டோ தெரிவித்துள்ளார்.

கோப் குழுவிற்கு வழங்கிய விளக்கத்தில் அழுத்தங்கள் மற்றும் உணர்ச்சிகள் காரணமாக 'இந்தியப் பிரதமர்' என்ற வார்த்தையை உச்சரிக்க நேர்ந்தது என்றும் அவர் மேலும் கூறினார்.

மன்னார் காற்றாலை திட்டத்தை அதானி நிறுவனத்திடம் ஒப்படைத்த போது ஜனாதிபதி தன்னை வரவழைத்து அந்த திட்டத்தை ஒப்படைக்குமாறு இந்தியப் பிரதமர் வற்புறுத்துவதாகவும் அப்போது அது இல்லை என்றும் கோப் குழுவிடம் அவர் அண்மையில் தெரிவித்திருத்ததோடு, இப்பிரச்சினை இலங்கை மின்சார சபையின் பிரச்சினை இல்லை எனவும், இது மூதலீட்டு சபைக்கே தொடர்புடையதாகவும் மேலும் குறிப்பிட்டிருந்தார்.  (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.