மத்திய வங்கி ஆளுநராக கடமை புரியும் நந்தலால் வீரசேகர தொடர்ந்து நீடிப்பாரா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மத்திய வங்கி ஆளுநராக கடமை புரியும் நந்தலால் வீரசேகர தொடர்ந்து நீடிப்பாரா?

மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவியேற்ற கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான நிதியமைச்சர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பரிந்துரையை ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் பதவிக்காலம் எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை நிர்வகிப்பதற்கான கொள்கைகள் பொருளாதார வல்லுநர்கள் உட்பட பலராலும் பாராட்டப்பட்டுள்ளன.

அண்மையில் வெளிநாட்டு அலைவரிசையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், மத்திய வங்கியின் ஆளுநர், இந்தப் பதவியில் தொடர்ந்தும் நீடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.