இன்றைய வன்முறை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்றைய வன்முறை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச!

“அரசு அனுசரனை வழங்கும் வன்முறைக்கு எதிராக நம்மை தற்காத்துக் கொள்வதில் நாம் மிகவும் திறமையானவர்கள் ஆனால் நாம் இரக்க குணமும் உள்ளவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. வருங்கால சந்ததியினர் நம் கோபத்தை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதை பார்க்கிறார்கள். அகிம்சை மட்டுமே உண்மையான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பாதை” என டிவீட் செய்துள்ளார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.