சமையல் எரிவாயுவுக்கு பணம் செலுத்தப்பட்டதாக அரசு அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சமையல் எரிவாயுவுக்கு பணம் செலுத்தப்பட்டதாக அரசு அறிவிப்பு!

சமையல் எரிவாயு கையிருப்புக்கு அரசாங்கம் பணம் செலுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, எரிவாயு இறக்கப்பட்டவுடன் விநியோகிக்கப்படும் என பிரதமர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.