ஜனாதிபதியிடம் மஹேல விடுத்துள்ள கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதியிடம் மஹேல விடுத்துள்ள கோரிக்கை!


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். 

இரண்டு நாட்களே ஆன சிசுவை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு தேவையான எரிபொருளை கண்டுபிடிக்க முடியாமல் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் அவர் பதிலளித்துள்ளார். 

அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தள கணக்கை இணைத்து மஹேல இதனை தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.