பிரதி சபாநாயகர் தெரிவு ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரதி சபாநாயகர் தெரிவு ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் புதிய பிரதி சபாநாயகர் தெரிவு ஆரம்பித்துள்ளது.

அதனடிப்படையில், சிறிலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் ரஞ்சித் சியாம்பலபிட்டிய பிரேரிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் இம்தியாஸ் பாக்கிர் மார்க்கார் பிரேரிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான வாக்கெடுப்பு ஆரம்பிக்கவுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.