நாட்டை வந்தடைந்த 40 ஆயிரம் மெட்ரிக் டன் பெட்ரோல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டை வந்தடைந்த 40 ஆயிரம் மெட்ரிக் டன் பெட்ரோல்!


இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 40,000 மெற்றிக் தொன் பெற்றோல் கொழும்பை இன்று (04) வந்தடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.


இதன் மூலம் இந்தியாவில் இருந்து சுமார் 44,000 மெற்றிக் தொன் எரிபொருளை இலங்கை பெற்றுள்ளது என்றும் எதிர்காலத்தில் மேலும் எரிபொருள் வழங்கப்படும் என்றும் உயர்ஸ்தானிகராலயம் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.