அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருளை வழங்குவதற்காக அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய 120 எரிபொருள் நிலையங்கள் தெரிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருளை வழங்குவதற்காக அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய 120 எரிபொருள் நிலையங்கள் தெரிவு!

அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருளை வழங்குவதற்காக அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய 120 எரிபொருள் நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பட்டியலை அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்டச் செயலாளர்களால் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் (CPC) அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.

மாவட்ட செயலாளர்களின் வழிகாட்டுதலின் கீழ் அத்தியாவசிய சேவைகளுக்கு எரிபொருள் வழங்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.