BREAKING: அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையிலும், ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையிலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கையொப்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING: அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையிலும், ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையிலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கையொப்பம்!

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையிலும், ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையிலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கையொப்பமிட்டுள்ளார்.

"மாற்றம் இல்லாமல், நாங்கள் நிறுத்த மாட்டோம். @sjbsrilanka (ஐக்கிய மக்கள் சக்தி) நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றச்சாட்டுப் பிரேரணையில் கையொப்பமிடுகிறது. இது  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் 20ஆவது திருத்தத்தை இரத்துச் செய்யும்.” சஜித் பிரேமதாச ட்வீட் செய்துள்ளார். ( யாழ் நியூஸ்)


✅ Join our WhatsApp Group:

எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமங்களில் இணைவதை தயவுசெய்துதவிர்த்துக்கொள்ளவும்.

https://chat.whatsapp.com/E40k0D3G50eE9N014tGfEq 


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.