இலங்கை சுதந்திர கட்சி பிரயங்கர ஜயரத்னவுக்கு அரசில் புதிய பதவி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை சுதந்திர கட்சி பிரயங்கர ஜயரத்னவுக்கு அரசில் புதிய பதவி!

புத்தளம் மாவட்டத்தில் ஆனமடுவ தேர்தல் பிரிவில் ஆனமடுவ நவகத்தேகம, பல்லம மற்றும் கருவலகஸ்வெவ பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் தலைவராக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்னவிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையில் வைத்து நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கிராமிய மற்றும் பிராந்திய குடிநீர் வழங்கல் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர். (யாழ் நியூஸ்)

✅ Join our WhatsApp Group:

எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமங்களில் இணைவதை தயவுசெய்துதவிர்த்துக்கொள்ளவும்.

https://chat.whatsapp.com/E40k0D3G50eE9N014tGfEq

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.