advertise here on top
Join yazhnews Whatsapp Community

நாளை திங்களன்று மின்வெட்டு இவ்வாறு தான்!


நாளைய தினம் (21) நாட்டின் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு தேசிய பொதுப் பயன்பாடுகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.


அதன்படி, P, Q, R, S, T, U, V, W வலயங்களுக்கு காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 2 மணி 40 நிமிடங்களும் மற்றும் மாலை 5.00 மணி முதல் இரவு 10.30 மணி வரை 1 மணி 50 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.


இதேவேளை, A, B, C, D, E, F, G, H, I, J, K, L வலயங்களுக்கு காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 3 மணி 20 நிமிடங்களும் மற்றும் மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.