advertise here on top
Join yazhnews Whatsapp Community

ஜனாதிபதி இராஜினாமா செய்யவும் மாட்டார் - நாட்டை விட்டு தப்பியோடவும் மாட்டார் : ஜனாதிபதி ஊடக பிரிவு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளை ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க மறுத்துள்ளார்.

ஜனாதிபதி பாரதூரமான நெருக்கடியில் தப்பி ஓடுபவர் அல்ல எனவும், இன்று நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் ஜனாதிபதி கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டை மேலும் சீர்குலைக்கும் நோக்கில் சிலர் இவ்வாறான வதந்திகளை பரப்பி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் (யாழ் நியூஸ்). 
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.