பங்களாதேஷிடம் இருந்து மேலும் 250 மில்லியன் டொலர்களுக்கு கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பங்களாதேஷிடம் இருந்து மேலும் 250 மில்லியன் டொலர்களுக்கு கோரிக்கை!


இலங்கை பங்களாதேஷிடம் இருந்து மேலும் 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக கோரியுள்ளது. 

பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ள பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சரிடம் இலங்கை அரசாங்கம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

பங்களாதேஷிடம் இருந்து இலங்கைக்கு ஏற்கனவே 200 மில்லியன் டாலர் பரிமாற்றம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.