குழாய் பழுதடைந்த காரணத்தினால் பல இடங்களுக்கு 24 மணி நேர நீர் வெட்டு!
Posted by Yazh NewsAdmin-
குழாய் திடீரென பழுதடைந்தமையால், பல பகுதிகளுக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது.
தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸை நகரசபை பகுதி இரத்மலானை கொழும்பு 05 கொழும்பு 06 பத்தரமுல்ல பெலவத்த உடுமுல்லை ஹிம்புட்டான கொழும்பு 04 இல் குறைந்த அழுத்த விநியோகம்
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.