கடத்தலுக்கு தயாரான 12 கோடி பெறுமதியான தங்கத்துடன் நபரொருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடத்தலுக்கு தயாரான 12 கோடி பெறுமதியான தங்கத்துடன் நபரொருவர் கைது!


கடல் வழியாக இந்தியாவுக்கு கடத்தப்படவிருந்த 12 கோடி ரூபா பெறுமதியான 6 கிலோகிராம் தங்கத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


வெள்ளம்பிட்டி பகுதியை சேர்ந்த 38 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் (40) கைது செய்யப்பட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.