VIDEO: இலங்கையரின் படுகொலையை நியாயப்படுத்திய பாதுகாப்பு அமைச்சர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: இலங்கையரின் படுகொலையை நியாயப்படுத்திய பாதுகாப்பு அமைச்சர்!


பாகிஸ்தான் - சியல்கோட் பகுதியில் வன்முறைக் கும்பலால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான முகாமையாளர் பிரியந்த குமாரவின் படுகொலையைப் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் நியாயப்படுத்தியுள்ளார்.


"இளைஞர்களின் இத்தகைய செயல்கள் மோசமானவை அல்ல" (Youthful exuberance of Muslim youngsters) என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டாக் கூறியுள்ளார்.


ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பாதுகாப்பு அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)


Pakistan’s Defence Minister ⁦Pervez Khattak dismisses seriousness of the killing of a Sri Lankan by an Islamic lynch mob. He said it was “youthful exuberance” of Muslim youth. It happens all the time; when youth feel Islam is attacked; they react to defend it, he added



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.