எடுத்து வரப்பட்ட எரிவாயுவினை இறக்குமதி செய்ய தடை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எடுத்து வரப்பட்ட எரிவாயுவினை இறக்குமதி செய்ய தடை!

நாட்டிற்கு வந்த எரிவாயு கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட எரிவாயு மாதிரிகள் இலங்கை தர நிர்ணய நிறுவனம் நிர்ணயித்த தரங்களுக்கு இணங்கவில்லை என தெரியவந்துள்ளது.

இதன்படி, லிட்ரோ எரிவாயு கையிருப்பை இறக்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என நுகர்வோர் விவகார அதிகார சபை உத்தரவிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.