ஜனாதிபதி கோட்டாபய இல்லத்தில் எரிவாயு கசிவு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி கோட்டாபய இல்லத்தில் எரிவாயு கசிவு!!


நுகேகொட, மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லத்தில் சமையல் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் கடந்த நவம்பர் 26ஆம் திகதி இடம்பெற்றதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஏற்பட்ட எரிவாயு கசிவு குறித்து அந்நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து புதிய கேஸ் சிலிண்டர் ஒன்றை அனுப்பியதாக அவர் கூறினார்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.