இரத்தினபுரி மாவட்டத்தின் பனமுரே பிரதேசத்தைச் சேர்ந்த தனிநபர் ஒருவரின் இறுதிக்கிரியைகள் தனித்துவமாக இடம்பெற்றுள்ளது.
வீடியோ காட்சிகளின்படி, இறந்தவரின் சடலத்தை “பப்பரே” இசைக்குழுவின் சத்தத்துடன் கல்லறைக்கு எடுத்துச் சென்றனர்.
இறந்த நபரின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக இந்த முறையில் இறுதி சடங்கு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (யாழ் நியூஸ்)
வீடியோ காட்சிகளின்படி, இறந்தவரின் சடலத்தை “பப்பரே” இசைக்குழுவின் சத்தத்துடன் கல்லறைக்கு எடுத்துச் சென்றனர்.
இறந்த நபரின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக இந்த முறையில் இறுதி சடங்கு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (யாழ் நியூஸ்)
I really want a paparé band at my funeral. pic.twitter.com/I2yw2CQ6yV
— Dinidu de Alwis (@dinidu) November 24, 2021