VIDEO: இறுதிக்கிரிகைக்காக சடலத்தை “பப்பரே” இசையோடு கல்லறைக்கு எடுத்துச் சென்ற மக்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: இறுதிக்கிரிகைக்காக சடலத்தை “பப்பரே” இசையோடு கல்லறைக்கு எடுத்துச் சென்ற மக்கள்!

இரத்தினபுரி மாவட்டத்தின் பனமுரே பிரதேசத்தைச் சேர்ந்த தனிநபர் ஒருவரின் இறுதிக்கிரியைகள் தனித்துவமாக இடம்பெற்றுள்ளது.

வீடியோ காட்சிகளின்படி, இறந்தவரின் சடலத்தை “பப்பரே” இசைக்குழுவின் சத்தத்துடன் கல்லறைக்கு எடுத்துச் சென்றனர்.

இறந்த நபரின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக இந்த முறையில் இறுதி சடங்கு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.