இந்நிலையில் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் வவுனியா ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் நாட்டில் மீண்டும் புதிய கொரோனா கொத்தணி உருவாகக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக சுகாதார தரப்பினரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.