இம்முறை முழுமையான அபிவிருத்திக்கான வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஒரு நாடு என்ற ரீதியிலும், தேசம் என்ற ரீதியிலும் சில சாதகமான அறிகுறிகள் முன்னால் இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொரோனா தொற்று காரணமாக இலங்கைக்கு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளும் நீண்ட வரிசையில் இருப்பதும் மீண்டும் வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சிப்பதும் தாய்நாட்டிற்கு அவர்களின் பங்களிப்பை செய்ய் முயற்சிக்கவே என்று அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)