முன்னெப்போதையும் விட பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகளவான நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும், இந்த அதிகரிப்பு பாரதூரமான நிலைமை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொவிட் தடுப்பூசி மரணம் மற்றும் சிக்கல்களின் அபாயத்தை மட்டுமே குறைக்கும் என விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)