நேற்றைய தினம்(01) ஹட்டனில் உள்ள தனியார் வங்கிக் கிளையொன்றில் உள்ள ATM இல் பணத்தை வைப்பிலிட கொண்டு வரப்பட்ட ரூ. 17,419,700 பணத்துடன் தப்பிச் சென்ற வேன் சாரதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் பின்னர் அம்பேவெல - ரேந்தபொல வீதியின் ரேந்தபொல சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று (02) ஹட்டன் மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.