கண்டி அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான பகுதி எதிர்வரும் 28ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் அனுசரணையில் இது பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் அனுசரணையில் இது பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)