கிண்ணியா படகு அனர்த்தம்; உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்ந்தது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கிண்ணியா படகு அனர்த்தம்; உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்ந்தது!


கடந்த வாரம் கிண்ணியா படகு அனர்த்தம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை ஒன்று இன்று (28) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


திருகோணமலை பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 06 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த மரணத்துடன், கடந்த 23ஆம் திகதி கிண்ணியா குருஞ்சாங்கேணி தடாகத்தில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 07 ஆக உயர்ந்துள்ளது.


இதற்கு முன்னர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 70 வயதுடைய ஆண், 30 வயதுடைய பெண் மற்றும் அவரது 6 வயது மகன் மற்றும் 3 1/2 வயதுடைய மகள் மற்றும் இரண்டு சகோதரிகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.