திருகோணமலை, கிண்ணியா, குரிஞ்சாக்கேணி பயணிகள் படகு கவிழ்ந்ததில், ஆறு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சம்பவத்தின் போது படகில் மாணவர்களை ஏற்றிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(யாழ் நியூஸ்)