உலக சுகாதார அமைப்பு (WHO) இனால் கொரோனா தொற்றாளர்களுக்கு பயன்படுத்த அனுமதியளித்த “மோல்னுபிராவிர்” காப்ஸ்யூல்களைப் பயன்படுத்த இன்று நடைபெற்ற சிறப்புக் குழுக் கூட்டத்தில் பரிந்துரைத்துள்ளது.
கொவிட் தடுப்பூசியை இறக்குமதி செய்தது போன்று அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக உரிய மருந்துகளையும் இறக்குமதி செய்யுமாறு ஜனாதிபதி இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமணவிடம் பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
கொவிட் தடுப்பூசியை இறக்குமதி செய்தது போன்று அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக உரிய மருந்துகளையும் இறக்குமதி செய்யுமாறு ஜனாதிபதி இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமணவிடம் பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)