நாட்டின் சனத்தொகையில் 75 வீதமானோர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்துவதில் இலங்கை முன்னணியில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
தடுப்பூசி செலுத்துவதில் இலங்கை முன்னணியில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)