அந்நிய செலாவணியை நிர்வகிக்கும் ஒரு நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் எரிசக்தி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். (யாழ் நியூஸ்)