வெளிநாட்டு நாணய தட்டுப்பாடு: சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று முதல் 50 நாட்களுக்கு பூட்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாட்டு நாணய தட்டுப்பாடு: சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று முதல் 50 நாட்களுக்கு பூட்டு!

சபுகஸ்கந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று முதல் 50 நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அந்நிய செலாவணியை நிர்வகிக்கும் ஒரு நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் எரிசக்தி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.