சபுகஸ்கந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று முதல் 50 நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணியை நிர்வகிக்கும் ஒரு நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் எரிசக்தி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
அந்நிய செலாவணியை நிர்வகிக்கும் ஒரு நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் எரிசக்தி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். (யாழ் நியூஸ்)