மருந்துகளின் விலை 300% இனால் அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மருந்துகளின் விலை 300% இனால் அதிகரிப்பு!

தொற்றாத நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலை 100% - 300% வரை அதிகரித்துள்ளதாக அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மருந்து விலை குறைப்பு உள்ளிட்ட 8 கோரிக்கைகளுக்கு அரசு சாதகமாக பதிலளிக்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவையில் உள்ள 16 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர் என்றார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.