அதன்படி, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விடுமுறை நாட்களுடன் நீண்ட வார இறுதி என்பதால் அனைத்து மாகாண எல்லைகளிலும் போக்குவரத்தை உன்னிப்பாக கண்காணிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
அதன்படி, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விடுமுறை நாட்களுடன் நீண்ட வார இறுதி என்பதால் அனைத்து மாகாண எல்லைகளிலும் போக்குவரத்தை உன்னிப்பாக கண்காணிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)