தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக பேராசிரியர் முதித விதானபத்திரன பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
தனிப்பட்ட காரணங்களுக்காக பேராசிரியர் முதித விதானபத்திரன பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)