அவர்களில், பேராசிரியர் நீலிகா மாளவிகே, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் மெத்திகா விதானகே மற்றும் கலாநிதி அனுஷ்கா யூ ராஜபக்ஷ ஆகியோர் அடங்குவர்.
இந்த உலகின் முதல் 2% விஞ்ஞானிகள் பட்டியலில் பல்வேறு நிருவனங்களில் இருந்தும் 24 விஞ்ஞானிகள் இடம் பெற்றுள்ளனர்:
நிறுவனங்களான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், சர்வதேச நீர் மேலாண்மை நிறுவனம், பேராதனை பல்கலைக்கழகம், இலங்கை வயம்ப பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியவை அடங்கும். (யாழ் நியூஸ்)