06 மாதங்களின் பின் விடுவிக்கப்பட்ட ரிஷாத் பதியுதீன்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

06 மாதங்களின் பின் விடுவிக்கப்பட்ட ரிஷாத் பதியுதீன்!


ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, இரு ரூ. 50 இலட்சம் பிணைகளில் அவரை விடுவிக்கவும், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சிஐடி முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.