தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு குழுவை பொலிஸார் கைது செய்தனர்.
மதுபானக்கடைகளை மட்டுமே திறக்க அரசு எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போது மற்ற சிறிய கடைகளை திறக்க அனுமதிக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். (யாழ் நியூஸ்)
மதுபானக்கடைகளை மட்டுமே திறக்க அரசு எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போது மற்ற சிறிய கடைகளை திறக்க அனுமதிக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். (யாழ் நியூஸ்)