PHOTOS: சற்றுமுன் பதக்கம் வென்ற வீரர்கள் நாட்டை வந்தடைந்தனர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS: சற்றுமுன் பதக்கம் வென்ற வீரர்கள் நாட்டை வந்தடைந்தனர்!


ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் முறையே தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற தினேஷ் பிரியந்த ஹேரத் மற்றும் சமித துலன் கொடித்துவக்கு ஆகியோர், ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானத்தின் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று மாலை வந்தடைந்தனர்.


ஜப்பானின் நரிடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் இன்று (07) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.


விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பலர் விளையாட்டு வீரர்களை வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் திரண்டிருந்தனர்.







Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.