பிரிட்டன் செல்ல இருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரிட்டன் செல்ல இருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்!

பிரித்தானியாவின் கோவிட் சிவப்பு நாடுகளின் அட்டவணையிலிருந்து இலங்கை பச்சை அட்டவணைக்கு மாற்றப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களுக்கமைய, இலங்கை, பாகிஸ்தான், துருக்கி உட்பட 12 நாடுகள் இவ்வாறு பச்சைப் பட்டியலில் சேர்க்கப்படவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இறுதியறிவிப்பு இன்று அல்லது நாளை வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.