இஷாலினி மரணம் - ரிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் வழக்கு தொடர்பில் இன்று வெளியான தீர்ப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இஷாலினி மரணம் - ரிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் வழக்கு தொடர்பில் இன்று வெளியான தீர்ப்பு!

ரிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் ஆகியோர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தீ காயங்களுக்கு உள்ளாகி மர்மமான முறையில் ஹிஷாலினி ஜுட் குமார் (வயது -16) என்ற சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ரிஷாட் பதியூதீனை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீமதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரிஷாட் பதியூதீனின் மனைவி மற்றும் மாமனார் ஆகியோருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.